google1

Sunday, March 11, 2012

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் : 6 பேர் படுகாயம்

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வலைகளை அறுத்து, படகுகளை சேதப்படுத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 6 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment