இத்தாலி சரக்கு கப்பல் நிறுவனம் ரூ.3.10 கோடி வங்கி உத்தரவாதம்
குமரி மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், இத்தாலி கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியே 10 லட்சம் வங்கி உத்தரவாதத்தை கேரள உயர் நீதிமன்றத்தில் அளித்தது. கொல்லம் கடல் பகுதியில் மேலும்படிக்க
No comments:
Post a Comment