google1

Monday, March 5, 2012

சங்கரன்கோவிலில் 14-ந் தேதி ஜெயலலிதா பிரசாரம்

சங்கரன்கோவில்தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா 14-ந் தேதி பிரசாரம் செய்கிறார். ஒரே நாளில் அவர் 10 இடங்களில் பேசுகிறார்.

சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்த சொ. கருப்பசாமி மரணமடைந்ததைத் தொடர்ந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment