google1

Tuesday, September 6, 2011

ஜனாதிபதியிடம் தி.மு.கழக எம்.பி.க்கள் புகார் மனு

ஜனாதிபதியிடம் தி.மு.கழக எம்.பி.க்கள் புகார் மனுதமிழ்நாட்டில் நில மோசடி புகார் தொடர்பாக தி.மு.க.வினர் கைது செய்யப்படுவது குறித்து ஜனாதிபதியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று புகார் அளித்தனர்.

இது தொடர்பாக 12 பக்கம் கொண்ட மனுவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும்படிக்க

No comments:

Post a Comment