google1

Wednesday, September 7, 2011

வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்

வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள்தண்டனை பெற்ற நளினி புழல் சிறையில் இருந்து நேற்று காலை வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தூக்கு தண்டனை கைதியான முருகனின் மனைவி நளினிக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment