google1

Sunday, September 4, 2011

சென்னையில் விநாயகர் ஊர்வலம் - 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் விநாயகர் ஊர்வலம் - 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைப்புசென்னையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்தது. 5 ஆயிரம் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 1ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ச��ன்னை மற்றும் புறநகர் மேலும்படிக்க

No comments:

Post a Comment