google1

Sunday, September 11, 2011

பரமக்குடியில் கலவரம்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

பரமக்குடியில் கலவரம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலிபரமக்குடியில் ஜான்பாண்டியன் கைதை கண்டித்து இன்று அக்கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்பட்டது.

இம்மானுவேல் சேகரன் 54-வது நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்பட்டது அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மேலும்படிக்க

No comments:

Post a Comment