அரசு -ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதல் : 3 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி
திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில், தவறான பாதையில் (ஒரு வழிப்பாதை) சென்ற அரசு பஸ் மீது, அதிவேகத்தில் வந்த ஆம்னி பஸ் மோதியதில், மூன்று குழந்தைகள் உட்பட, 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment