google1

Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வியை அரசு உடனடியாக செயல்படுத்தும் - சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை அரசு உடனடியாக செயல்படுத்தும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் டில்லிபாபு (அரூர் தொகுதி) பேசும்போது, மேலும்படிக்க

No comments:

Post a Comment