google1

Thursday, August 25, 2011

நிலம் அபகரிப்பு புகார் - கே.என்.நேரு கைது

நிலம் அபகரிப்பு புகார் - கே.என்.நேரு கைதுதிருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டியதற்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தி.மு.க முன்னாள் அமைச்சர் நேரு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment