google1

Wednesday, August 31, 2011

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா பதவி ஏற்றார்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா பதவி ஏற்றார்தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா நேற்று பதவி ஏற்றார். முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக் மேலும்படிக்க

No comments:

Post a Comment