google1

Friday, August 26, 2011

பச்சை சாத்தி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment