வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய்களை ரூ.22 கோடியில் புனரமைத்து நவீனப்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் 6,624 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு மேலும்படிக்க
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழாவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மாதந்தோறும் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் அமாவாசை தினத்தில் மேலும்படிக்க
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். முன்னோர் சொத்துகளிலிருந்த வில்லங்கங்கள் விலகும். விவாகப் பேச்சு முடிவாகலாம்.
ரிஷபம்
போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். மேலும்படிக்க
பா.ஜனதா மேலிடத்தின் கட்டளைக்கு பணிந்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார்.
தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்த பெருமை எடியூரப்பாவுக்கு உண்டு. தனித்து ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்பட்டபோது சுயேச்சைகள் மேலும்படிக்க
ராசிநாதன் செவ்வாய் 3-ஆமிடத்தில் வலுத்திருப்பதால் உங்கள் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும்.
எதிர்ப்புக்களைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். நிலபுலங்கள் லாபம் தரும். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். மேலும்படிக்க
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார்.
திருவாரூர் மாவட்ட எல்லையான திருத்துறைப்பூண்டி மேலும்படிக்க
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களம் மேலும்படிக்க
கலைஞர் டிவி க்கு சொந்தமான ரூ.215 கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமோசடி சட்டப்பிரிவின் கீழ் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
திமுக பிரமுகரும், மதுரை மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு முன்னாள் தலைவருமான "அட்டாக்" பாண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியில் வசிப்பவர் பொன்னுச்சாமி. இவருடைய மகன் அட்டாக்பாண்டி மேலும்படிக்க
பிரதமரையும், நீதித்துறையினரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவராத லோக்பால் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், மத்திய அரசு மக்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.
`சமச்சீர் பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு 2-ந்தேதிக்குள் அனுப்ப முடியாது' என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு, `5-ந் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்களை கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட்டு மேலும்படிக்க
கோவை சரவணம்பட்டி அஜீஸ் நகரை சேர்ந்தவர் சலேத் (வயது 50). திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தாய் ரெஜினா மேரி (வயது 48). அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக வேலை மேலும்படிக்க
கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்க தொழில் குறித்த அறிக்கை லோக்அயுக்தா சார்பில் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா மேலும்படிக்க
லண்டன் அருகே உள்ள யார்க்ஷைர் நகரில் வசிப்பவர் ஆல்பிரடோ மெரிகோ (43). இவரது மனைவி லிண்டா (40). இவர்களுக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி மேலும்படிக்க
சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் கோமதி அப்பாட்மெண்ட் என்ற அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தரைத் தளத்தில் வசித்து வருபவர் ரமணன் (40).
வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் மேலும்படிக்க
உயர்திரு 420' படத்தில் நடிக்கிறார் மேக்னாராஜ். "மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள். பிடித்தவற்றில் மட்டுமே நடித்து வருகிறேன். தமிழில் "காதல் சொல்ல வந்தேன்' நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதன் பின் வந்த வாய்ப்புகள் கிளாமரை மட்டுமே மேலும்படிக்க
பல்வேறு அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. சமச்சீர் திட்டத்தை கொண்டு வந்த தி.மு.க.வும் இந்த ஆண்டே நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்ட விசாரணை நடந்து மேலும்படிக்க
அமெரிக்காவில் பெண்களுக்கான டபிள்யு டி.ஏ. சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியாமிர்சா, கனடா வீராங்கனை ஸ்டெபானி டுபாயிசை எதிர்கொண்டார்.
மொராக்கோவில் ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதிகளுக்கு இடையே விபத்துக்குளாளானது.இந்த விபத்தில் 78 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சி-130 என்ற ராணுவ விமானம் 81 பேருடன் டாக்லா என்ற இடத்தில் இருந்து மேலும்படிக்க
நடிகர் ரவிச்சந்திரனின் (72) உடல் சென்னையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கல்லீரல் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன் சுய நினைவை இழந்தார். மேலும்படிக்க
வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக போலீஸ் ஏ. டி.ஜி.பி. ஜாபர்சேட், முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் ராஜமாணிக்கம் மகன் வீடுகள் உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அபுதாபி அருகில் உள்ள ஃபுடாய்சி தீவில் 'ஹமத்' என்ற வடிவில் வெட்டப்பட்ட பிரமாண்ட கால்வாய். இது சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட படம். சாட்டிலைட்டில் இருந்தும் தெரியுது
உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் 15 பியூன் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. விளம்பரத்தை பார்த்து 3500 பேர் விண்ணப்பித்தனர். மேலும்படிக்க
திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் படையப்பா என்ற ராமகிருஷ்ணன் (44). கே.கே. நகரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இவரது வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் மாசானமுத்துவுக்கு நேற்று இரவு தகவல் மேலும்படிக்க
பெங்களூர் பன்னர்கட்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9வது தளத்தில் வசிப்பவர் விஷால் கஷ்யப். சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி அம்ருதா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், ஒன்றரை வயதில் அர்மான் என்ற மகனும் மேலும்படிக்க
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(30). சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர் பாரதி நகரை மேலும்படிக்க
பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன் படுகொலை செய்யபட்டுள்ளார் . சம்பவ இடத்தில், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.பாமக மாநில துணைப் பொதுச்செயலாளராக இருப்பவர் இளஞ்செழியன். கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை சோழவந்தான் தொகுதியில் திமுக கூட்டணியில் மேலும்படிக்க
கலாநிதி மாறனுக்கு கெடு இன்றுடன் முடிகிறது ,கலாநிதிமாறன் நாளை ஆஜராவாரா?
வினியோகஸ்தர் செல்வராஜ் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் வினியோக உரிமை தொடர்பாக ரூ.82.53 லட்சம் மோசடி செய்து விட்டதாக சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி மேலும்படிக்க
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கருப்பசாமி உடல்நலக்குறைவால் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து கருப்பசாமி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை பள்ளி மேலும்படிக்க
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி ஒரு டெஸ்டில் ஆட தடை விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளார். கிரிக்கெகட் போட்டியை பொறுத்தவரை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஓவரை வீச வேண்டும் என்பது விதியாகும். அப்படி வீச மேலும்படிக்க
குமரி மாவட்டம் இணையம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் சூசைநாயகம். இவரது மகள் ஜோஸி லிட்டி (33). இவருக்கும் முட்டம் பகுதியை சேர்ந்த கிங்ஸ்பினுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சீர்வரிசையாக 80 பவுன் மேலும்படிக்க
ஆப்கானிஸ்தானில் ஹெமண்ட் மாகாணத்தில் உள்ள கிரீஸ்க் நகரை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுக்கு போலீஸ் வாகனத்தை தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அவரது 8 வயது மகனை கடத்தி மேலும்படிக்க
பிரபல பின்னணிப் பாடகர் முகேஷின் பேரனும் பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ்க்கும், அசினுக்கும் காதல் என மும்பை பட உலகில் கிசு கிசுகள் பரவின.ஆனால் நடிகை அசினை நான் சந்திக்கவே இல்லை மேலும்படிக்க
ஜப்பானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் பூகம்பம் ஏற்பட்ட மியாகி மாகாணத்தின் பசிபிக் கடற்கரை பகுதியில் ஜப்பான் நேரப்படி இன்று மதியம் 1.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும்படிக்க
இன்று (23.7.2011) அதிகாலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக எழுந்த புகை மூட்டத்தில், அம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலும்படிக்க
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள் பயணமாக சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் மேலும்படிக்க
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அமெரிக்க விமானப்படை விமானம் மூலம் மேலும்படிக்க
நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று தற்போதைய சமச்சீர் கல்வி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை மேலும்படிக்க
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக 2011&1012ம் ஆண்டில் 9.12 மேலும்படிக்க
சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்த அதிமுக அரசின் சட்ட திருத்தம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் பாட புத்தகங்களை வழங்க மேலும்படிக்க