google1

Wednesday, June 1, 2011

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்? புகார் அளித்தால் நடவடிக்கை: முதல்வர்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து அரசுக்கு புகார் அளித்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மேலும்படிக்க

No comments:

Post a Comment