இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணவேண்டியது அவசர அவசியமானது என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், மேலும்படிக்க
No comments:
Post a Comment