google1

Friday, June 10, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்த உயர் நீதிமன்றம் ஆணை

சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடரப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவினரைப் மேலும்படிக்க

No comments:

Post a Comment