google1

Wednesday, June 15, 2011

அரசு தொடக்கப் பள்ளியில் தனது மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்ட கலெக்டராக கடந்த சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றவர் அனந்தகுமார். இதற்கு முன் அவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும், கோபிகா, தீபிகா என்ற மேலும்படிக்க

No comments:

Post a Comment