மேல் திருத்தணி ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர்.
மேல் திருத்தணியில் உள்ளது ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் தீ மிதித் மேலும்படிக்க
No comments:
Post a Comment