ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்: ஜெயலலிதா அறிவிப்பு
ஜூலை முதல் தமிழகத்தில் மின்வெட்டு இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் உரிய வகையில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment