google1

Saturday, June 11, 2011

பெரியாறு, வைகை அணைகளிலிருந்து ஜூன் 14-ல் நீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

பாசனத்துக்காக பெரியாறு, வைகை அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: பெரியாறு அணையில் இருந்து ஜூன் 14-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும். மேலும்படிக்க

No comments:

Post a Comment