google1

Tuesday, June 14, 2011

1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து கல்வியாளர்கள் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment