முஷாரப்பை கைது செய்வதற்கு இங்கிலாந்தின் உதவியை பாகிஸ்தான் கோருகிறது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்வதற்கு இங்கிலாந்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
பேநசீர் புட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். மேலும்படிக்க
No comments:
Post a Comment