google1

Thursday, March 10, 2011

முஷாரப்பை கைது செய்வதற்கு இங்கிலாந்தின் உதவியை பாகிஸ்தான் கோருகிறது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்வதற்கு இங்கிலாந்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

பேநசீர் புட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment