google1

Monday, March 14, 2011

அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை ஆராய பிரதமர் உத்தரவு

இந்திய அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை தொழில்நுட்ப ரீதியாக ஆராயுமாறு பிரதர் மன்மோகன் சிங் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை தாங்கும் திறன் அணுசக்தி நிலையங்களுக்கு எந்தளவு உள்ளது என்பது குறித்து ஆராய மேலும்படிக்க

No comments:

Post a Comment