ஜப்பானில் மேலும் இரண்டு அணு உலைகள் எந்த நேரமும் வெடிக்கும் அபாயம்
ஜப்பானில் புகுஷிமா நகரில் உள்ள மேலும் இரண்டு அணு உலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ளன. இதனால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டுகிறது.
No comments:
Post a Comment