google1

Friday, March 11, 2011

தே.மு.தி.க.வில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேற்று நேர்காணல் நடந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் மேலும்படிக்க

No comments:

Post a Comment