google1

Tuesday, December 7, 2010

குண்டு வெடிப்பில் பலூசிஸ்தான் முதல்வர் உயிர்தப்பினார்

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், மாகாண முதல்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பலூசிஸ்தான் மாகாண முதல்வராக அஸ்லம் ரெய்சானி பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று காலை குவெட்டா நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து, மேலும்படிக்க

No comments:

Post a Comment