google1

Thursday, August 25, 2016

பாலியல் பலாத்காரத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கைது

டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் வடக்கு வசந்த் குஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது பேஸ் புக் பக்கத்தில் பிரபல மராத்தி  படமான 'சைரத்' படத்தின் சிடி  மேலும்படிக்க

டெல்லியில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான தொலைக்காட்சி நிருபர்

தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தெற்கு டெல்லியின் ஆண்ட்ரூஸ்கன்ச் பகுதியில் நான்கு ஆண்களால் நேற்று (புதன் கிழமை) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் ஒருவாறாக சமாளித்துக் கொண்ட அந்தப் பெண், அந்த ஆண்களைப் பின் தொடர்ந்து, மேலும்படிக்க

டுவிட்டரில் பின்பற்றுபவர்களின் அமிதாப் பச்சானை முந்திய மோடி

பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 73 வயதாகும் அமிதாப் பச்சன் டுவிட்டரில் பின்பற்றுபவகர்களை (followers)  அதிகம்  கொண்ட பிரபலமாக திகழ்ந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அமிதாப்பை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 22 மேலும்படிக்க

செய்தியாளர் கேள்வியால் கோபம்-பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய மெகபூபா

காஷ்மீரில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் அங்கு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்ரீநகர் சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  முதல்-மந்திரி மெகபூபாவுடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார். மேலும்படிக்க

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் மேலும்படிக்க

இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியது

இத்தாலியில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரது எண்ணிக்கை 250-ஐ தொட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

இத்தாலி நாட்டின் மத்திய பகுதியை நேற்று அதிகாலை 3.36 மணிக்கு சக்திவாய்ந்த மேலும்படிக்க

மருத்துவமனையில் இருந்து மகளுடன் மனைவியின் சடலத்தை சுமந்து சென்ற கணவர்

ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று உள்ளது.

ஒடிசாவின் பவானிபாட்னா பகுதியில் புதன்கிழமை காலையில் மேலும்படிக்க