google1

Wednesday, July 20, 2016

தமிழக சட்டசபை கூடுகிறது; 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழகத்தில் கடந்த மே 16–ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 16–ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி மேலும்படிக்க

கரூர் அருகே 1,600 கோடி ரூபாய் பணத்துடன் நின்ற கன்டெய்னர் லாரிகள் -போலீஸார் பாதுகாப்பு

மைசூருவில் இருந்து திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக் கிளைக்கு 1,600 கோடி ரூபாய் பணத்துடன் சென்ற 2 கன்டெய்னர் லாரிகளில் ஒன்று, கரூர் அருகே திடீரென பழுதாகி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரு ரிசர்வ் மேலும்படிக்க

Monday, July 18, 2016

காஞ்சீபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

காஞ்சீபுரம் அருகே உள்ள காட்டுப்பட்டூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த காட்டுப்பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 55). அதே கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார். இவரது மேலும்படிக்க

Friday, July 8, 2016

சீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet

தேவையான  பொருள்கள்
முட்டை - 2
துருவிய சீஸ்- 50 கிராம்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
உப்பு  - கால் ஸ்பூன்
எண்ணெய்  - 1   ஸ்பூன்

 செய்முறை

முட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி மேலும்படிக்க

Monday, July 4, 2016

மிளகுக் குழம்பு / milagu kulambu

தேவையான பொருள்கள்

வறுத்து அரைக்க

தனியா - 3  ஸ்பூன்
மிளகு, கடலைப் பருப்பு -  2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிக்க
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - மேலும்படிக்க

Friday, July 1, 2016

சுவாதி கொலை: குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்தன் பின்னணி நிலவரம்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். 

ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன் மேலும்படிக்க

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் பற்றிய பரபரப்பு தகவல்கள்


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ராம்குமார்(வயது 24) நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியை அடுத்த மீனாட்சிபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்.


இவரது தந்தை பெயர் பரமசிவம். தென்காசியில் உள்ள மேலும்படிக்க