google1

Wednesday, July 20, 2016

கரூர் அருகே 1,600 கோடி ரூபாய் பணத்துடன் நின்ற கன்டெய்னர் லாரிகள் -போலீஸார் பாதுகாப்பு

மைசூருவில் இருந்து திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக் கிளைக்கு 1,600 கோடி ரூபாய் பணத்துடன் சென்ற 2 கன்டெய்னர் லாரிகளில் ஒன்று, கரூர் அருகே திடீரென பழுதாகி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரு ரிசர்வ் மேலும்படிக்க

No comments:

Post a Comment