google1

Monday, May 30, 2016

அரசு அதிகாரி கொலையில் கள்ளக்காதலி கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திரிவேணி கார்டன் இந்திரபுரி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் குவளை செழியன் (வயது 42). ஓசூர் நகராட்சியில் சர்வேயராக பணியாற்றிய இவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இவரது பிணம் சேலம் மேலும்படிக்க

Thursday, May 26, 2016

நடிகை சமந்தாவின் காதலர், நடிகர் நாகசைதன்யா தெலுங்கு பட உலகில் பரபரப்பு-விரைவில் திருமணம்

நடிகை சமந்தாவின் காதலர், நடிகர் நாகசைதன்யா என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

                                                                                                                                                                                                                                                  
சமந்தா தமிழ், தெ�! �ுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக மேலும்படிக்க

சட்டப்பேரவையில் திமுக குரல் ஓங்கி ஒலிக்கும்: ஸ்டாலின்

தமிழக மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை மையமாக வைத்து திமுகவின் குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அதில் மேலும்படிக்க

மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சேர்க்கவா பெண்கள் பிரிவில் சேர்க்கவா என நேரம் கடத்தியதால் திருநங்கை பலி

 பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் அலிஷா திருநங்கை ஆவார்.அலிஷா  திருநங்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.மேலும் திருநங்கைகள் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார்.திருநங்கைகள் நலனுக்காக போராடி வந்தார்

சம்பவத்தன்று ஞாயிற்று கிழமை இரவு கைபர் பக்துன்க்வா மேலும்படிக்க

ஜனநாயக கட்சியின் கொள்கை வரைவு குழு உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான ஜனநாயக கட்சியின் கொள்கை வரைவு குழு உறுப்பினராக இந்திய அமெரிக்கரான நீரா தாண்டன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும்படிக்க

ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 23-ம் தேதி நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை மேலும்படிக்க

பாக்ஸ்கான் நிறுவனத்தில் மனிதனுக்கு பதில் ரோபாட்: 60 ஆயிரம் ஊழியர் பணி நீக்கம்

உலகில் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனமாக பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் கிளைகள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ளன.

பல்வேறு முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை மேலும்படிக்க