google1

Monday, April 6, 2015

திருச்சி அரசு மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி -அரசியல்வாதிகள் தொல்லை காரணமா?

திருச்சி அரசு மருத்துவ அதிகாரி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.


உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.


திருச்சி புத்தூர் மேலும்படிக்க

சூர்யாதான் என்னுடைய உலகம்-ஜோதிகா

தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து படம் உருவாகும் டிரெண்ட் தற்போது இல்லாமல் இருக்கிறது என்று நடிகை ஜோதிகா கூறினார்.

2டி எண்டெர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்து, ஜோதிகா நடிக்கும் '36 வயதினிலே' படத்தின் இசை மேலும்படிக்க

உலக நாடுகளை வியக்கவைத்த இந்திய கடற்படை

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது.

கடைசியாக நாடு திரும்பிய 670 இந்தியர்களையும் சேர்த்து, ஏமனில் இருந்து இதுவரை 2300 பேரை மேலும்படிக்க

தெலுங்கானா என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் சென்ட்ரல் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள்

தெலுங்கானாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சிமி தீவிரவாதிகள் 2 பேரும் கடந்த ஆண்டு சென்னை சென்ட்ரலில் நடந்த ரயில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் என போலீஸ் உறுதி செய்துள்ளது.


கடந்த மே மாதம் முதல் தேதி, மேலும்படிக்க

Sunday, April 5, 2015

முழு நிர்வாண படத்தை வெளியிட்டு பிரபல பாடகி மடோன்னா எதிர்ப்பு

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் மத உணர்வுகளை காயப்படுத்தும் விமர்சனங்கள், வன்முறை மற்றும் பாலுணர்வை தூண்டும் புகைப்படங்கள் போன்றவற்றை தணிக்கை செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகியும், நடிகையுமான மடோன்னா, தனது முழு மேலும்படிக்க

7 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து எரித்துக் கொல்ல முயற்சி


மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி டவுனில் 7 வயது சிறுவனை 2 கொடூரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள சம்பவம், தானே மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நேற்று தானே போலீசார் அளித்த தகவலின் படி, மேலும்படிக்க

நடைமுறையில் இல்லாத 1,700 சட்டங்கள் ஒழிக்கப்படும்-நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி

நடைமுறையில் இல்லாத 1,700 சட்டங்கள் ஒழிக்கப்படும் என்று நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.

டெல்லியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள், முதல்-மந்திரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதித்துறை பலம் மேலும்படிக்க