தெலுங்கானாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சிமி தீவிரவாதிகள் 2 பேரும் கடந்த ஆண்டு சென்னை சென்ட்ரலில் நடந்த ரயில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் என போலீஸ் உறுதி செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் மத உணர்வுகளை காயப்படுத்தும் விமர்சனங்கள், வன்முறை மற்றும் பாலுணர்வை தூண்டும் புகைப்படங்கள் போன்றவற்றை தணிக்கை செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகியும், நடிகையுமான மடோன்னா, தனது முழு மேலும்படிக்க
மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி டவுனில் 7 வயது சிறுவனை 2 கொடூரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள சம்பவம், தானே மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நேற்று தானே போலீசார் அளித்த தகவலின் படி, மேலும்படிக்க