google1

Monday, October 29, 2012

நடிகை ஷகிலா உள்பட 9 பேர் விடுதலை

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் ஆபாச படம் திரையிடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் திரைப்படத் தணிக்கை குழுவினர் கடந்த 26.8.2003 அன்று அந்த தியேட்டருக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். இதில் மேலும்படிக்க

சில்மிஷம் செய்த வாலிபரை கன்னத்தில் அறைந்த சுனந்தா

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாபுஷ்கரிடம் ஒரு வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவரை சுனந்தா கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக சசிதரூர் நேற்று மேலும்படிக்க

கர்நாடகாவின் புதிய குடிநீர் திட்டம் : தமிழகத்துக்கு வரும் தண்ணீர் குறைய வாய்ப்பு

காவிரி குடிநீர், நான்காவது கட்டம், இரண்டாவது பேஸ் திட்டத்தின் கீழ், பெங்களூரு மற்றும் மைசூருக்கு கூடுதல் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறையும் வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் காவிரி மேலும்படிக்க

சென்னையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால், சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடலோர மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்தியில், மேலும்படிக்க

நடிகைகள் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்த மர்ம நபர்

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் டி.வி. தொடர் படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகைகள் உடைமாற்றுவதை செல்போனில் ஒரு மர்ம நபர் வீடியோ படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை துர்கா நகரில் உள்ள கோவில் ஒன்றில் மேலும்படிக்க

வங்கக் கடலில் புயல் சின்னம்: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக மாறியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி நெல்லூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்பட தமிழகத்தில் மேலும்படிக்க

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு மனு - விஜயகாந்த் அதிரடி

தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக விஜயகாந்த் உள்பட 5 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி பெற்றுத்தருமாறு சபாநாயகரிடம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் நேரில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மேலும்படிக்க