google1

Thursday, May 24, 2012

கறுப்பும் வெள்ளையும் - ”கவியன்பன்” கலாம்

கருவறை இருட்டெனும் கறுப்பு;
பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!
இருட்டும் வெள்ளையும் கலந்து
பிறப்பது குழந்தை எனும் கவிதை!

கரும்பலகையில்
வெள்ளைக் கட்டியால்
எழுதினாற்றானே
பழுதின்றிப் பாடம் கற்கலாம்!

கருமையையும் வெண்மையையும்
பிரித்துக் காட்டும் வைகறைப்
பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!

இருட்டு அறியாமையை
வெளிச்ச அறிவு வென்ற பின்னரும்
அறியாமையும் அறிவும் கலந்து
ஐயமும� மேலும்படிக்க

வரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடந்த 6 நாட்களாக காணப்பட்ட சரிவு நேற்றும் தொடர்ந்தது. நேற்று முன்தினம் வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.39 ஆக சரிந்து அதிர்ச்சி அளித்த மேலும்படிக்க

கலெக்டர் சகாயத்தை மாற்ற எதிர்ப்பு திருநங்கைகள் ஒப்பாரி போராட்டம்

கலெக்டர் சகாயம் இடமாற்றத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் ஒப்பாரி வைத்து தரையில் உருண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கலெக்டராக இருந்த சகாயம் கோ,ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் ந¤ர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் மேலும்படிக்க

உடல் எடையை குறைக்க ஆபரேஷனா? - ஹன்சிகா மறுப்பு

உடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்ததாக வந்த தகவலை மறுத்துள்ளார் ஹன்சிகா.

இது குறித்து அவர் கூறியதாவது:

திடீரென எனது உடல் எடை கூடிவிட்டது. இதனால் அவதிப்பட்டேன். எடையை குறைக்க முடிவு செய்தேன். இதற்காக மேலும்படிக்க

5 ஆயிரம் பேரிடம் ரூ.1000 கோடி வசூலித்து தொழிலதிபர் மோசடி

நாமக்கல்லை சேர்ந்தவர் ஜெகதீசன் (42). கொல்லிமலை மேல்கலிங்கம்பட்டி செம்மேடு பகுதியில் ''ஜெனித் ஹெர்பல்ஸ்'' என்ற மூலிகை பண்ணை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு, ராசிபுரத்தில் இரண்டு இடங்களில் நிர்வாக அலுவலகங்கள் உள்ளன.

ஜெகதீசன் மூலிகை பண்ணை மேலும்படிக்க

துணை நடிகைகளை வைத்து விபசாரம் - டி.வி. தொடர் துணை டைரக்டர் கைது

சென்னையில் சினிமா ஆசைகாட்டி துணை நடிகைகளை விபசாரத்தில் தள்ளும் கும்பலை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். அன்பு (வயது 27) என்ற டி.வி. தொடர் துணை டைரக்டர் மீது நிறைய புகார்கள் வந்தன. திருச்சியைச் மேலும்படிக்க

16 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

16,056 சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 5-ந் தேதி ஆகும்.

இதுகுறித்து சமூகநலத்துறை நேற்று வெளியிட்ட மேலும்படிக்க