google1

Friday, August 26, 2011

பச்சை சாத்தி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று மேலும்படிக்க

3 நிபந்தனைகளை ஏற்றால் உண்ணாவிரதம் கைவிடப்படும்: பிரதமருக்கு ஹசாரே கடிதம்

3 நிபந்தனைகளை ஏற்றால் உண்ணாவிரதம் கைவிடப்படும் பிரதமருக்கு ஹசாரே கடிதம்"எனது 3 நிபந்தனைகளை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டால் உண்ணாவிரதத்தை கைவிடத் தயார்" என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதி உள்ளார்.

வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர ��ேண்டும் என்று வலியுறுத்தி காந்தியவாதி மேலும்படிக்க

நீதிபதியிடம் நான் செல்போனில் பேசவில்லை - ஜெயேந்திரர் மறுப்பு

நீதிபதியிடம் நான் செல்போனில் பேசவில்லை - ஜெயேந்திரர் மறுப்புநீதிபதியிடம் செல்போனில் நான் பேசவில்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறுப்பு தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச��சேரி செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும்படிக்க

தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.768 அதிகரித்தது

தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.768 அதிகரித்ததுதங்கம் ஒரேநாளில் பவுனுக்கு ரூ.768 உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வந்ததால், கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,360 குறைந்து, 19 மேலும்படிக்க

தினபலன் - 27-08-11


மேஷம்

திருமால் வழிபாட்டால் திருப்தி காணவேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையலாம். சந்திக்க விரும்பாத ஒருவரை முக்கிய மான இடத்தில் சந்திக்க நேரிடும். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

நண்பர்களால் நன்மைகள் நடைபெறும் நாள். கல்யாணக் கனவுகள் மேலும்படிக்க

லோக்பால் சட்டத்தால் மட்டும் ஊழல் ஒழியாது : ராகுல்

லோக்பால் சட்டத்தால் மட்டும் ஊழல் ஒழியாது  ராகுல்"நாட்டில் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் உள்ளது. லோக்பால் சட்டத்தால் மட்டும், நாட்டில் ஊழலை ஒழித்து விட முடியாது. வேறு பல கடுமையான சட்டங்களும் இயற்றப்பட வேண்டியது அவசியம்" என்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினார்.

ஊழலை மேலும்படிக்க

பள்ளி மாணவர்களின் தேர்வு முறையில் மாற்றம் - முதல்வர் அறிவிப்பு

பள்ளி மாணவர்களின் தேர்வு முறையில் மாற்றம் - முதல்வர் அறிவிப்புபள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க தேர்வு முறையில் மாற்றம் உள்பட பல புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 110-ம் விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாமாக முன்வ��்து சமர்ப்பித்த மேலும்படிக்க