google1

Wednesday, February 23, 2011

நியுசிலாந்து பூகம்பத்தில் 400 பேர் பலி? ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு

நியுசிலாந்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் காரணமாக கிறிஸ்ட்சர்ச் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இடிபாடுகளுக்கு இடையே இருந்து 75 உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 50 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 300-க்கும் மேற்பட்டோரைக் மேலும்படிக்க

கிளர்ச்சியில் குதித்தார் லிபிய உள்துறை அமைச்சர் அப்தல் பதா யூனஸ்

லிபியாவில் நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அப்தல் பதா யூனஸ். மேலும், மக்கள் புரட்சியில் ராணுவமும் இணைய வேண்டும் என்றும் மேலும்படிக்க

பார்வதி அம்மாள் அஸ்தியை அவமதித்தா இலங்கைப் படை?

மறைந்த பார்வதி அம்மாளின் அஸ்தியை இலங்கைப் படையினர் அவமதித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயர் பார்வதி அம்மாள் உடல் நேற்று மாலை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அம்மாயனத்தில் இன்று காலை சென்று மேலும்படிக்க

கடல் கொள்ளையர்களுடன் சண்டை: அமெரிக்க பணய கைதிகள் 4 பேர் கொலை

சோமாலியாவை சேர்ந்த கடல் கொள்ளையர்கள், கடலில் செல்லும் மாலுமிகளை பணய கைதிகளாக பிடித்து வைத்து பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில், சோமாலிய கடல் கொள்ளையர்கள் மீது அமெரிக்க கடற்படையினர் நேற்று அதிரடி தாக்குதல் மேலும்படிக்க

கென்யாவை மிக எளிதில் வென்றது பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் ஏ பிரிவின் லீக் ஆட்டத்தில் கென்யாவை 205 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது பாகிஸ்தான்.

இலங்கையின் ஹம்பன்டோட்டா மைதானத்தில் இன்று நடந்து முடிந்த போட்டியில், 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மேலும்படிக்க

மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை: ஆட்சியரை விடுவிப்பதில் சிக்கல்

ஒரிசாவில் கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணாவை விடுவிப்பதற்கு புதிய நிபந்தனையை மாவோயிஸ்டுகள் விதித்திருக்கின்றனர். இதனால் அவர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அவருடன் கடத்திச் செல்லப்பட்ட இளநிலைப் பொறியாளர் பவித்ர மஜி புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். அவரிடம் மேலும்படிக்க

காமன்வெல்த் ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் கைது

காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக போட்டி அமைப்புக் குழு முன்னாள் அதிகாரிகள் லலித் பானட், வி.கே. வர்மா ஆகிய இருவரையும் சிபிஐ புதன்கிழமை கைது செய்தது.

போட்டி அமைப்புக் குழுவில் பொதுச் செயலாளராக இருந்தார் லலித் மேலும்படிக்க