google1

Tuesday, April 1, 2014

வாரணாசியில் மோடி, கெஜ்ரிவாலை எதிர்த்து திருநங்கை போட்டி

மேலும்படிக்க

சோனியா, ராகுலை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் -அகிலேஷ் யாதவ்

சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.

 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங். தலைவர் சோனியாவும்  அவரது மகன் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் மேலும்படிக்க

காதலி மீது ஆசிட் வீசிய வக்கீலுக்கு 20 ஆண்டு ஜெயில்

இத்தாலியை சேர்ந்தவர் லூகாவரானி (37). வக்கீல் ஆக இருக்கிறார். இவரது முன்னாள் காதலி லூசியா அன்னிபாலி. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி காதலித்தனர்.

அப்போது தான் லூகாவரானி ஏற்கனவே திருமண மானவர் என்பதும் இவருக்கு மேலும்படிக்க

மருத்துவமனை வளாகத்தில் ஓடஓட விரட்டி 3 பேர் மீது பயங்கர தாக்குதல்

கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் துர்க்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு நடந்த கொடை விழாவில் வரவு, செலவு கணக்கு தொடர்பாக இரு கோஷ்டி இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது

இந்த ஆண்டு மேலும்படிக்க

பேஸ்புக் விவகாரத்தால் தோழியை 65 முறை குத்தி கொலை செய்த சிறுமி

மெக்சிகோ நாட்டில் 16 வயது சிறுமி தனது சக தோழியை பேஸ்புக் விவகாரத்தில் 66க்கும் அதிகமாக கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

எராண்டி எலிசபெத் கடியெரஜ் மற்றும் ஆனெல் பேயஸ் ஆகியோர் மேலும்படிக்க

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பேரணியில் மக்கள் வெள்ளம்

டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் பெருமளவில் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியின் பேரணி டெல்லியில் உள்ள சாந்தினி மேலும்படிக்க

குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை

திருத்தணி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது மகன் சுதாகர். இவர் 7 வருடங்களுக்கு மேலும்படிக்க