google1

Monday, July 1, 2013

டெல்லியில் பத்தாம் வகுப்பு மாணவியின் ஆபாசபடம் வெளியீட்டால் பரபரப்பு

டெல்லியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவியின் ஆபாசபடமானது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லி மத்திய பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வந்தனா என்கிற மாணவி 10ம் மேலும்படிக்க

சென்னை வணிக வளாகத்தின் 3வது மாடியிலிருந்து விழுந்து கம்ப்யூட்டர் என்ஜினியர் மரணம்

பிரபல வணிக வளாகம் எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்னை ராயப்பேட்டையில் 3 மாடிகளுடன் இயங்கி வருகிறது. இங்கு திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் துணிக்கடைகள், செருப்பு கடைகள் உள்பட நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. நேற்று பிற்பகல் 3.27 மேலும்படிக்க

மும்பை வாகன சோதனையில் சிக்கிய லாரிகளில் ரூ.2500 கோடி பணம் பறிமுதல்

மும்பையில் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில், 4 லாரிகளில் ரூ.2500 கோடி பணமும், ஏராளமான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து நேற்று இரவு வாகன சோதனை மேலும்படிக்க

அப்பா ஞாபகமாகவே உள்ளது என்று தாயுடன் செல்ல அனுமதி கோரி நீதிபதி முன் கதறிஅழுத திவ்யா

தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்து கலவரத்துக்கு காரணமாக இருந்த காதல் ஜோடி நேற்று மீண்டும் சேர முடியாமல் சோகமாக பிரிந்தது. தாயுடன் செல்வதற்கு பெண்ணுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை மேலும்படிக்க

மருத்துவமனை கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து -25 கல்லூரிகளில் பங்குதாரர்

லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட ராஜஸ்தான் கம்பவுண்டருக்கு ரூ100 கோடி மதிப்பில் சொத்து உள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் உள்ள மான் சிங் மருத்துவமனையில்  கம்பவுண்டராக பணியாற்றுபவர் மகேஸ் சந்த் சர்மா(52). ஆரம்ப காலத்திலிருந்து மேலும்படிக்க

இயற்கை எரிவாயு விலை நிர்ணயத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ஜெயலலிதா

மத்தியில் இரண்டாம் முறையாக 2009ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார மேம்பாட்டிற்கும், தொழில் உற்பத்திக்கும், விவசாய உற்பத்திக்கும் மற்றும் மக்களின் வளத்திற்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேலும்படிக்க

உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 1 கோடி பேர் பாதிப்பு-ஐ.நா. அதிர்ச்சி தகவல்


எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் கடந்த 32 ஆண்டுகளாக பரவி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் மேலும்படிக்க