google1

Saturday, October 1, 2011

சைனிஸ்சிக்கன் ஃபிரை

சைனிஸ்சிக்கன் ஃபிரை  தேவையானவை

சிக்கன் - 1 கிலோ
சோயா சாஸ் - 3 ஸ்பூன்
வினிகர் - 2 ஸ்பூன்
வெங்காயம் - மேலும்படிக்க

திருச்சி திமுக மேயர் வேட்பாளர் அறிவிப்பு

திருச்சி திமுக மேயர் வேட்பாளர் அறிவிப்புதிருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக விஜயா ஜெயராஜ் போட்டியிடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்கான தேர்தலும் அக்டோபர் 17-ம் தேதியே நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு மேலும்படிக்க

சினிமாவை விட்டு விலகல் - சோனா அதிரடி முடிவு!

சினிமாவை விட்டு விலகல் - சோனா அதிரடி முடிவு

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுடன் நடந்த பாலியல் மோதலைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நடிகை சோனா சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்துள்ளார்.

மங்காத்தா மது பார்ட்டியில் சரணுக்கும் சோனாவுக்கும் இடையே ஏற்பட்ட பாலியல் மேலும்படிக்க

மெக்கானிக் மனைவி கொலை: 'வயாகரா மாத்திரை கொடுத்து உல்லாசம்' கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்

மெக்கானிக் மனைவி கொலை வயாகரா மாத்திரை கொடுத்து உல்லாசம் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்மதுரையில், டி.வி. மெக்கானிக் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

மதுரை வ��ரகனூர் அருகே உள்ள கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். டி.வி.மெக்கானிக்கான இவருடைய மனைவி மேலும்படிக்க

பெருங்களத்தூரில் எருமை மாடு மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று மாலை 4.45 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. மாலை 5.35 மணியளவில் தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் வழியே எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக சென்று மேலும்படிக்க

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு"2ஜி" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி 2 வதுமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கள் வரும் 15ம் தேதிக்குள் வரையப்பட்டு விடு�் மேலும்படிக்க

பிறந்த நாள் பரிசு வழக்கு: ஜெயலலிதா விடுதலை

பிறந்த நாள் பரிசு வழக்கு ஜெயலலிதா விடுதலைசி.பி.ஐ. தொடர்ந்த பிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1992-ம் ஆண்டு முதல்வராக இருந்த நேரத்தில் ஜெயலலிதா தனது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, காசோலைகளாகவும், ரொக்கமாகவும் மேலும்படிக்க