பெருங்களத்தூரில் எருமை மாடு மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று மாலை 4.45 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. மாலை 5.35 மணியளவில் தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் வழியே எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக சென்று மேலும்படிக்க
No comments:
Post a Comment