google1

Monday, October 4, 2010

காவலர் உடல் திறன் தேர்வில் தேங்காய் மட்டை வைத்து வாலிபர் நூதன மோசடி

காவலர் உடற்தகுதி தேர்வின்போது, உயரத்தை அதிகரித்துக் காட்ட தலையில் தேங்காய் மட்டையை மறைத்து வைத்து மோசடி செய்த இளைஞர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மோசடியில் ஈடுபட்டவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பது தெரிய மேலும்படிக்க

போக்குவரத்து ஊழியர்கள் மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்

சென்னையில் போக்குவரத்து ஊழியர்களை தாக்கும்படி தூண்டியவர்களையும், தாக்கியவர்களையும் தயவுதாட்சண்யம் இன்றி காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று காலை சற்றும் மேலும்படிக்க

பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கோர்ட்டில் ரம்லத் மனு

நயன்தாரா மீது மோகம் கொண்டு தனது வீட்டுக்கே வராமல் இருக்கும் கணவர் பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கோர்ட் படியேறியுள்ளார் அவரது மனைவி ரமலத்.

நயன்தாராவை விட்டு விலகும்படி பல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்தார் மேலும்படிக்க

எந்திரன் பட திருட்டு டிவிடி விற்றவருக்கு ரஜினி ரசிகர்கள் அடி-உதை

எந்திரன் படத்தின் திருட்டு டிவிடி விற்பனை செய்தவரைக் கண்டுபிடித்து ரஜினி ரசிகர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம், வெளியான மூன்றாவது நாளே அதன் திருட்டு டிவிடி மதுரையை அடுத்த மேலும்படிக்க

காமன்வெல்த் போட்டி: 2 பதக்கங்கள் வென்றது இந்தியா

காமன்வெல்த் போட்டியின் பதக்க வேட்டையை இன்று இந்தியா தொடங்கியது. முதல் நாளிலேயே 2 பதக்கங்களை அது வென்றது. இரண்டுமே பளு தூக்கும் போட்டியின் மூலம் கிடைத்தன.

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சோனியா மேலும்படிக்க

சென்னை பஸ் ஸ்டிரைக் வாபஸ்-ஊழியர்களை தாக்கிய திமுக கவுன்சிலர் மகன், 5 பேர் கைது

சென்னை தியாகராயநகரில் இருந்து ஆவடிக்கு நேற்று இரவு 9 மணிக்கு மாநகர போக்குவரத்து கழக பஸ் (தடம் எண்.147-பி) புறப்பட்டு சென்றது. அந்த பஸ் பாடி புது நகர் பஸ் நிறுத்தம் அருகில் அம்பத்தூர் மேலும்படிக்க

ஈரோடு - காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் உள்ள மேலும்படிக்க