பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று பட்ஜெட் விவாததிற்கு முன் விவாதத்தில் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்
ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மேலும்படிக்க
88–வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் விருது வழங்குவோர் பட்டியலில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் இடம் பெற்றிருந்தார்.
தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்லதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இது குறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
1,000 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து, நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் அடக்கம், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
1964-ம் ஆண்டு வெளிவந்த 'பொய் சொல்லாதே' என்ற படத்தின் மூலம் மேலும்படிக்க
அமெரிக்காவில் உள்ள மிஸ்சோரி மாகாணத்தில் சிகெஸ்டன் நகரை சேர்ந்த பெண் லுயெல்லா டங்கன். தற்போது இவருக்கு 100 வயது ஆகிறது. இவர் பிப்ரவரி 29–ந்தேதி பிறந்தார்.
இதனால் அவரால் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மேலும்படிக்க
ஜார்க்கண்ட், சத்தீஷ் கர் மாநிலங்களில் மாவோயிஸ் டுகள் செயல்பட்டு வருகிறார் கள். அவர்களை ஒடுக்க இந்த மாநிலங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமிட்டு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வருகிறது. மாவோயி ஸ்டுகள் மேலும்படிக்க
சின்ன கத்தரிக்காய் - கால் கிலோ மிளகாய்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கருவேப்பிலை - சிறிதளவு கடுகு - கால் ஸ்பூன்
மலிவு கட்டண பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அரசு உறுதி கொண்டுள்ளது என கூறினார்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை (41) கொச்சியில் நேற்று மரணமடைந்தார்.
இவர், மலையாளத்தில், ''ஹிருதயத்தில் சூக்ஸிகன்'', ''டிராபிக்'', ''மில்லி'', ''வேட்டா'' ஆகிய படங்களை இயக்கியவர். டிராபிக் படம், தமிழில் சரத்குமார், சேரன் மேலும்படிக்க
விக்ரம் ஆனந்த் சங்கர் இயக்கும் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மேலும்படிக்க
கரூர் பைபாஸ் ரோடு திருவிக.சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை சம்பந்தமாக ஆந்திரா சென்றார். அப்போது கடப்பா பகுதியை சேர்ந்த லட்சுமி (26) என்ற மேலும்படிக்க
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'ரிங்கிங்பெல்ஸ்' நிறுவனம், உலகிலேயே மிக குறைந்த விலைக்கு அதாவது ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்யவும் மேலும்படிக்க
ஆரணியை அடுத்த களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக வேலை பார்ப்பவர் கண்ணன். அவர் சம்பள பட்டியலை திருத்தி முறைகேடாக அதிக சம்பளம் பெற்று வருவதாக முதன்மை கல்வி அலுவலர் பொன்குமாருக்கு மேலும்படிக்க
உதவிப் பேராசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவிகள், தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அந்த பல்கலைக்கழகத்தின் 19 மாணவிகள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த மேலகருவநல்லூரை சேர்ந்தவர் முருகன். தச்சு தொழிலாளி. இவருக்கும் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கீதா (வயது 21) என்பவருக்கும் கடந்த 22.3.2015 அன்று திருமணம் நடந்தது. தாய்–தந்தை இல்லாத மேலும்படிக்க
கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவின் கையில் சமீப காலமாக வித்தியாசமான கடிகாரம் காணப்பட்டது. டிஜிட்டல் கடிகாரங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் பழங்கால கடிகாரம் போல் பெரிதாக இருந்தது. இது அனைவரது கவனத்தை ஈர்த்தது.
2001–ம் ஆண்டு பாராளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கில் போடப்பட்ட தீவிரவாதி அப்சல் குரு. இவருடைய நினைவு தினம் கடந்த 9–ந்தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்டபோது மேலும்படிக்க
2001–ம் ஆண்டு பாராளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கில் போடப்பட்ட தீவிரவாதி அப்சல் குரு. இவருடைய நினைவு தினம் கடந்த 9–ந்தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்டபோது மேலும்படிக்க
ப்ரீடம் 251" ஸ்மார்ட் போன் திட்டம் மோசடியானது எனவும், இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக தலைவர் கலந்து கொண்டதற்கு கடும் ஆட்சேபத்தையும் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி பிரமோத் திவாரி தெரிவித்தார்.
எகிப்து நாட்டில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நாட்டு நடப்புகளை எழுதி வரும் எழுத்தாளர்களில் ஒருவர் தைமூர் எல் சுக்பி தைமூர் இவர் தமது பேஸ்புக் பக்கத்தில் கிழிக்கப்பட்ட ஒரு கணவனின் டைரி (Daiary of மேலும்படிக்க
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், மேலும்படிக்க
ஆர்யாவும், திரிஷாவும் நல்ல நண்பர்கள். இருவரும் 'சர்வம்' என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். ஆர்யா, மற்ற எல்லா கதாநாயகிகளுடனும் நெருக்கமான நட்பு வைத்திருப்பது போல் திரிஷாவுடனும் ஆர்யா நெருக்கமான நட்பு வைத்து இருக்கிறார்.
குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
http://www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜாட் இன மக்கள் போராட்டம் காரணமாக டெல்லி லாகூர் செல்லும் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டருந்த நிலையில் இன்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கி உள்ளது.
பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.
சென்னை போரூர் மதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா (வயது 22). இவர் தென் இந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் 3 குறும்படங்களில் நடித்துள்ளார். 3 சினிமா மேலும்படிக்க
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது52). இவர் தற்போது கருங்கடல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி பூங்கோதை (48).
நேற்று கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு மேலும்படிக்க
மனிஷ் சர்மா இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பேன்'. விஷால் - சேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 2014ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 2015ல் முடிவுற்றது.
கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதுமட்டுமின்றி, ஒருநாளில் குறைந்தது இரண்டுமணி நேரம் கைபேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் மேலும்படிக்க
உலகிலேயே முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. இந்தோனோசியாவில் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து விபசார விடுதி பகுதிகளையும் மூடி விட, இலக்கு நிர்ணயித்து அந்த நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்படிக்க