இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி தமிழ் திரைப்படம் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி தமிழ் திரைப்படம் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி தமிழ் திரைப்படம் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திப் பட உலகின் முன்னணி நடிகை வித்யா பாலன். சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தின் மூலம் மேலும் புகழ் பெற்றார்.
தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், மாடலிங் மேலும்படிக்க
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்க மேலும்படிக்க
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்க மேலும்படிக்க
இந்தியாவில் இந்த ஆண்டு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை முன்னணி சோசியல் மீடியா அனலிட்டிக்ஸ் நிறுவனமான புளூஓசன் மார்க்கெட் இண்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல், விளையாட்டு, பாலிவுட் உள்ளிட்ட மேலும்படிக்க
இந்தியாவில் இந்த ஆண்டு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை முன்னணி சோசியல் மீடியா அனலிட்டிக்ஸ் நிறுவனமான புளூஓசன் மார்க்கெட் இண்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல், விளையாட்டு, பாலிவுட் உள்ளிட்ட மேலும்படிக்க
செங்கல்பட்டு அருகே பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டார். தொடரும் கொலை,கொள்ளையால் மக்கள் பீதியில் உள்ளனர்.செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மலையோரத்தில் இன்று காலை பொதுமக்கள் சிலர் நடந்து சென்றனர். மேலும்படிக்க
ஏலியன்கள் குறித்து இதுவரை வெளியான செய்திகள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி ஆச்சர்யத்தில் உறையச்செய்கிறது ஆஸ்திரியாவில் இருந்து அண்மையில் வெளியாகியுள்ள செய்தி.
அங்கு 800 ஆண்டு பழமையான களிமண்ணால் ஆன மொபைல் போன் ஒன்று கிடைத்துள்ளது. களிமண்ணில் போனா மேலும்படிக்க
வங்காளதேசத்தில் வலைத்தள எழுத்தாளர் கொலையில், 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் வலைத்தளங்களில் நாத்திகம் மற்றும் மதச்சார்பற்ற கட்டுரைகளை எழுதி வருகிற எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகிவருகிறது. வங்காள தேசத்தில் இதுபோன்று மேலும்படிக்க
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
உலகிலேயே நேரக் கணக்கின் படி, நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மேலும்படிக்க
நாடாளுமன்றத்தை ஒழுங்காக நடத்துவதற்கு புத்தாண்டிலாவது தீர்மானம் எடுங்கள் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாததால், நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது மேலும்படிக்க
பொங்கல் பண்டிகைக்கான அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன. தெற்கு ரெயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லாததால் 'சுவிதா' என்னும் பிரிமீயம் ரெயிலில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடப்பது வழக்கம்! இம்மாதம் நடைபெறவிருந்த 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த மும்பையை சேர்ந்த நபருக்கு துபாயில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவருடைய அப்பீல் மனுவை துபாய் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. துப்பாக்கியால் சுட்டு மரண மேலும்படிக்க
.இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 50 கோடிப் பேராக அதிகரிக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் மேலும்படிக்க
இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ள இங்கிலாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உளவாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி? என்பது மேலும்படிக்க
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய அரசு மேலும்படிக்க
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு குருவாயூர் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் அவினாசி அடுத்த அவினாசிபாளையம் பைபாஸ் ரோட்டில் வந்து மேலும்படிக்க
புதுச்சேரியில் வங்கி ஊழியர் மனைவி தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். புதுவை லாஸ்பேட்டை ராஜாஜி நகர் 5–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி வளர்மதி (வயது 53).
டெக்னாலஜி ஹப்' என்றழைக்கப்படும் ஐதராபாத்தில் 25 ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய அளவில் பிரம்மாண்டமாக மிகப்பெரிய கேம்பஸ் ஒன்றை இந்தியாவின் 2-வது பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பாக்டீரியா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்டது நல்லூர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன். இந்த ஸ்டேசனில் கடந்த மாதம், போலீசாரின் வருகைப்பதிவேடு மற்றும் விடுமுறை குறித்து பதிவு செய்யப்படும் ஆவணம் மாயமானது. இது குறித்து போலீசார் தங்களுக்குள்ளேயே மேலும்படிக்க
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவுப்பார்த்ததாக முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் இந்தியா அனுவெடிப்பு பரிசோதனை நடத்திய போக்ரான் உள்ளது.
இந்த இடத்தை சுற்றி சந்தேகத்திற்கு இடமான வகையில் சில மேலும்படிக்க