முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசு -போலீஸ் அறிவிப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முன்னாள் மந்திரி அவாத்பால் சிங் யாதவை கண்டுபிடிக்க தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment