ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
ஆப்கானிஸ்தானில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட 5 பேருக்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment