ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை-ஒரு வருடத்திற்குப் பின் எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், பள்ளி இயக்குநர், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போயினர். இவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டு பள்ளி வளாகத்திலேயே புதைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும்படிக்க
No comments:
Post a Comment