குடும்பத் தகறாரில் தாய், 3 குழந்தைகள் உள்பட 4 பேர் தற்கொலை
புதுக்கோட்டை அருகே கணவனிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் விஷம் குடித்து திங்கள்கிழமை இரவில் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment