கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் நரிக்குளத்தில் மீன் பிடிப்பதற்காக விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கியது.
இக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு, சிலர் வலையை விரித்துவிட்டு சென்றனர். இந்நிலையில் புதன்கிழமை காலை வலையில் சிக்கிய மீன்களை பிடிக்க வலையை மேலும்படிக்க
No comments:
Post a Comment