கொள்ளையடித்த வீட்டில் குறட்டை விட்டு தூங்கி போலீசில் சிக்கிய விநோத திருடன்
வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடன் வந்த வேலையை பார்த்து விட்டு பொருட்களுடன் அங்கிருந்து தப்பி விடுவதுதான் வழக்கம். ஆனால், அதற்கு மாறாக கொள்ளையடித்த பின் அங்கேயே குறட்டை விட்டு தூங்கிய திருடன் வசமான சிக்கிக் கொண்டான்.
No comments:
Post a Comment