ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் ரயில்வே கேட்டில் சிக்கியது
திருச்சியில் ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் ரயில்வே கேட்டில் சிக்கியது. இதில், 20 மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.திருச்சி கல்கண்டார்கோட்டையில் ரயில்வே கேட் உள்ளது. இதன் வழியாக ஏராளமான ரயில்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment