
உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் எழுப்பிய கேள்விக்கு பதிலாக, ''கூட்டணி வேண்டாம்'' என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள். அதே நேரம் தலைவர்கள் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம்
மேலும்படிக்க
No comments:
Post a Comment